தமிழக செய்திகள்

மணல் கடத்திய 2 பேர் கைது

பெரணமல்லூர் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினி தேவி தலைமையில் போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது முனுகப்பட்டு கிராமத்தின் அருகே செய்யாற்று படுகையில் இருந்து 3 மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த மனோகரன் (50), பூபதி (31) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் 3 மாட்டு வண்டிகளையும் மணலுடன் பறிமுதல் செய்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்