தமிழக செய்திகள்

15 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது

புத்தன் அணை அருகே 15 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது

தினத்தந்தி

குலசேகரம், 

குமரி மாவட்டத்தில் புத்தன் அணை அருகே மக்கள் குடியிருப்பு பகுதியில் ராஜநாகம் பதுங்கி இருப்பதாக அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு நேற்று தகவல் கொடுத்தனர்.

உடனே வேளிமலை வனச்சரக அலுவலர் அதியமான் தலைமையில் வனக்காப்பாளர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் அந்த இடத்திற்கு விரைந்து வந்து அச்சுறுத்திய ராஜநாகத்தை பிடித்தனர். அந்த ராஜநாகம் 15 அடி நீளமுடையது.

பின்னர் ராஜநாகத்தை மக்கள் நடமாட்டமில்லாத வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?