தமிழக செய்திகள்

சிறப்பாக செயல்பட்ட விருதுநகருக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு

சிறப்பாக செயல்பட்ட விருதுநகருக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கியது.

தினத்தந்தி

விருதுநகர் மாவட்டம் முன்னேற விழையும் மாவட்டங்களில் தேசிய அளவில் சுகாதாரம், நீர் வளம், உட்கட்டமைப்பு வசதி உள்ளிட்ட அனைத்து காரணிகளிலும் சிறப்பாக செயல்பட்டமைக்காக மத்திய அரசின் நிதிஆயோக் அமைப்பு விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்