தமிழக செய்திகள்

ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஆட்டோ டிரைவர் கைது

ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

நாகாகோவில்:

ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

குமரி மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையில் போலீசார் நேற்று படந்தாலுமூடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார்கள்.

அதில் 5 மூடைகளில் 200 கிலோ ரேஷன் அாசி பதுக்கி வைத்து கடத்த முயன்றது தெரியவந்தது. இதனைதொடர்ந்து ஆட்டோவுடன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடாபாக ஆட்டோ டிரைவர் பத்மநாபபுரம் ஆர்.சி. தெருவை சேர்ந்த பிஜூ என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்