தமிழக செய்திகள்

பழனியில் குவிந்த அண்டை மாநில பக்தர்கள்... 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

கிருத்திகை தினத்தை முன்னிட்டு, பழனி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.

தினத்தந்தி

பழனி,

கிருத்திகை தினத்தை முன்னிட்டு, பழனி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.

விடுமுறை நாள் என்பதால், தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்களின் வருகை அதிகரித்ததால், தரிசனம் செய்ய ஐந்து மணி நேரம் காத்திருக்கும் சூழல் உருவானது.

அதிகாலை முதலே பக்தர் கூட்டம் அலைமோதியதால், பொது தரிசனம், சிறப்பு மற்றும் கட்டண தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்