தமிழக செய்திகள்

குளியல் அறையில் தவறி விழுந்த பெண் பலி

குளியல் அறையில் தவறி விழுந்த பெண் பலி

தினத்தந்தி

சூளகிரி:

சூளகிரி தாலுகா கோனேரிப்பள்ளியை சேர்ந்தவர் ரத்தினா (வயது 52). இவர் ஓசூர் சானசந்திரம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த 27-ந் தேதி குளியல் அறையில் தவறி விழுந்தார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்