தமிழக செய்திகள்

வட்டார சுகாதார பேரவை கூட்டம்

மாதனூரில் வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

மாதனூர் சமுதாய சுகாதார நிலையம் சார்பில் வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் தாரனேஷ்வரி தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அ.செ.வில்வநாதன் எம்.எல்.ஏ., திருப்பத்தூர் சுகாதார பணிகள் அலுவலக உதவி திட்ட மேலாளர் முரளி மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சசிகலாசாந்தகுமார் ஆகியேர் கலந்து கெண்டு சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில் புதிய துணை சுகாதார நிலையம், டாக்டர்கள் நியமனம். அரங்கல்துருகத்தில் 30 படுக்கைகள் கெண்ட 24 மணி நேர மருத்துவமனை, சாலை மற்றும் கழிப்பிட வசதிகள், குடிநீர், மேல்நிலை நீர்த்தேக்க தெட்டி பேன்ற அடிப்படை வசதிகள் தேவை குறித்து தீர்மானம் நிரைவேற்றப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர்கள் குமார், சுவிதா கணேஷ், ரேவதி குபேந்திரன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு