தமிழக செய்திகள்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டையில் மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லதா தலைமை தாங்கினார். இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மேற்பார்வை பொறியாளர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்தக்கூட்டத்தில் அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்