தமிழக செய்திகள்

மின் ஒயர் திருட்டு

ரூ.30 ஆயிரம் மதிப்பிலான மின் ஒயர் திருட்டு போனது.

தினத்தந்தி

அரியலூர் வாலாஜா நகரம், மின் நகர் பகுதியில் வசித்து வருபவர் மகாராஜா, விவசாயி. இவர் தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் விவசாய பயன்பாட்டுக்காக 90 மீட்டர் மின் ஒயரை வாங்கி வைத்து இருந்தார். இதனை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும். இந்த சம்பவம் குறித்து மகாராஜா அளித்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் அழகப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்