தமிழக செய்திகள்

நாமக்கல் மாவட்டம் முழுவதும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்டம் முழுவதும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி

நாமக்கல்:

நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகங்களில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 8-ந் தேதி பரமத்திவேலூரிலும், 15-ந் தேதி திருச்செங்கோட்டிலும், 22-ந் தேதி ராசிபுரத்திலும் நடைபெறுகிறது. இதில் அந்தந்த கோட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்