தமிழக செய்திகள்

விஷவண்டுகள் அழிப்பு

ராதாமங்கலம் ஊராட்சியில் விஷவண்டுகள் அழிக்கப்பட்டது.

சிக்கல்:

கீழ்வேளூர் ஒன்றியம் ராதாமங்கலம் ஊராட்சி தெற்காலத்தூர் மெயின் சாலை, ராதாமங்கலம் நடுத்தெரு பகுதியில் உள்ள 3 பனை மரங்களில் விஷவண்டுகள் கூடு கட்டி இருந்தது.இந்த விஷவண்டுகள் அந்த பகுதியில் செல்பவர்களை அச்சுறுத்தி வந்தது.இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா கீழ்வேளூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கீழ்வேளூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மரங்களில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை தீவைத்து அழித்தனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை