தமிழக செய்திகள்

அனுமதியின்றி பட்டாசு பண்டல்கள்; லாரி செட்டுக்கு சீல்

அனுமதியின்றி பட்டாசு பண்டல்கள் வைத்திருந்த லாரி செட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.

தினத்தந்தி

விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரில் சரவண சுந்தர் (வயது 37), அரவிந்த் (20) ஆகிய 2 பேரும் லாரி செட் வைத்துள்ளனர். இவர்கள் லாரி செட்டில் அனுமதியின்றி 63 பண்டல்கள் பட்டாசு வைத்திருந்ததாக வச்கக்காரப்பட்டி போலீசார் பட்டாசு பண்டல்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து லாரி செட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்