தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருட்டு

தூத்துக்குடியில் நர்ஸ் ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.

தினத்தந்தி

தூத்துக்குடி சுப்பாநாயக்கர் தெருவை சேர்ந்தவர் ஜெபஸ்டின். இவருடைய மனைவி செல்வராணி (வயது 35). இவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளை ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தி வைத்து இருந்தார். அதனை யாரோ மர்மநபர் திருடி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்