தமிழக செய்திகள்

என்.சி.சி. மாணவர்கள் ஆள்சேர்ப்பு முகாம்

காட்பாடி அரசினர் ஆண்கள் பள்ளி என்.சி.சி. மாணவர்கள் ஆள்சேர்ப்பு முகாம்

தினத்தந்தி

காட்பாடி

காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. மாணவர்கள் ஆள்சேர்ப்பு முகாம் நடந்தது.

முகாமுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிஸ்வரபிள்ளை தலைமை தாங்கினார்.

பள்ளி என்.சி.சி. முதன்மை அலுவலர் க.ராஜா, பட்டாலியன் சுபேதார் மேஜர் சத்பீர்சிங், சுபேதார்கள் தினேஷ்சிங், அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காட்பாடி காந்திநகர் 10-வது பட்டாலியன் நிர்வாக அலுவலர் சுந்தரம் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி கலந்துகொண்டு ஆள்சேர்ப்பு முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் ஆசிரியர்கள் சுரேஷ்குமார், சித்ரா, உடற்கல்வி ஆசிரியர் ஜெயசீலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்