தமிழக செய்திகள்

வரி, வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்

செங்கம் பகுதியில் வரி, வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான வணிக கட்டிடங்களில் கடை வைத்திருப்போர் மற்றும் வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரி இனங்கள் செலுத்தாதவர்கள் பிப்ரவரி மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பு பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் தலைமையில் துண்டிக்கப்பட்டது.

மேலும் பேரூராட்சிக்கு சொந்தமான வணிக கட்டிடங்களில் வாடகை செலுத்தாத 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்