தமிழக செய்திகள்

யோகா போட்டியில் மாணவர்கள் சாதனை

யோகா போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்தனர்.

சுரண்டை:

சன்யோகா ஹெல்த் அசோசியேசன் யூத் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா இணைந்து மாநில யோகா போட்டியை குற்றாலம் கலைவாணர் கலையரங்கத்தில் நடத்தியது. 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கெண்டனர். இதில் சுரண்டை எஸ்.ஆர்.ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் பள்ளியில் இருந்து 37 மாணவர்கள் கலந்து கெண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை பெற்றனர். சாதனை படைத்த மாணவர்களை குழல்வாய் மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனர் சிவபபிஷ்ராம், பள்ளி செயலர் சிவ டிப்ஜினிஸ்ராம், முதல்வர் பொன் மனோன்யா மற்றும் தலைமை ஆசிரியர் மாரிக்கனி ஆகியோர் பாராட்டினர். ஆசிரியைகள் மகாராணி, நந்தினி, மற்றும் தாமரைச்செல்வி ஆகியோர் மாணவர்களை ஒருங்கிணைத்தனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்