தமிழக செய்திகள்

டாஸ்மாக்கடைகள் நாளை மூடல்

டாஸ்மாக்கடைகள் நாளை மூடப்படுகிறது.

தினத்தந்தி

காந்தி ஜெயந்தி தினமான நாளை (ஞாயிற்றுக்கிழமை) விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் தனியார் மதுபான உரிம ஸ்தலங்கள் ஆகியவை 1 நாள் மட்டும் தற்காலிக மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் உரிம ஸ்தலங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்