தமிழக செய்திகள்

தட்டச்சு தேர்வு; 2,925 பேர் எழுதினர்

தட்டச்சு தேர்வை 2,925 பேர் எழுதினர்

சென்னை தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் கடந்த 2 நாட்களாக தட்டச்சு தேர்வு கும்பகோணத்தில் நடந்தது. கும்பகோணம், பாபநாசம் உள்பட 3 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் மொத்தம் 2,925 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வு மையங்களுக்குத் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்களாக மதிவாணன், அருள்தாசன், வசந்தகுமார் ஆகியோர் பணியாற்றினர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்