உலக செய்திகள்

உலகைச்சுற்றி...

ஈராக் நாட்டின் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

* பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் சகோதரி அலீமா கானும் உள்ளிட்ட 44 முக்கிய பிரமுகர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் பினாமி சொத்துகள் இருப்பதாக மத்திய புலனாய்வு படையினர் (எப்.ஐ.ஏ.), சுப்ரீம் கோர்ட்டில் பட்டியல் அளித்துள்ளனர்.

* வங்கதேசத்தில் அரசு வேலை வாய்ப்பு பெறுவதற்கான வயது வரம்பை 30-ல் இருந்து 35 ஆக உயர்த்தக்கோரி இளைஞர்கள் டாக்காவில் கூடி சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

* ஈராக் நாட்டின் மொசூல் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

* சிரியாவில் அலெப்போ நகரத்தில் ஜபாத் அல் நுஸ்ரா பயங்கரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பெண் சிக்கி படுகாயம் அடைந்தார்.


கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்