உலக செய்திகள்

இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

இங்கிலாந்தில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசி முதல் முறையாக 82 வயது நபருக்கு செலுத்தப்பட்டது.

லண்டன்,

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. இங்கிலாந்தில் புதிய வகை வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளதால் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே பைசர் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசி போடும் பணியும் தொடங்கியுள்ளது. பிரைன் பிங்கர் என்ற 82-வயது நீரிழிவு நோயாளிக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி முதலாவது போடப்பட்டது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்