சிறப்பு அலங்காரத்தில் திரிபுரசுந்தரி அம்பாள் வீதியுலா சென்ற காட்சி 
ஆன்மிகம்

திருக்கழுக்குன்றத்தில் ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழா

ஆடிப்பூர திருக்கல்யாணப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 24-ம் தேதி நடைபெறுகிறது.

தினத்தந்தி

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோவிலில், 2025-ஆம் ஆண்டிற்கான, திரிபுரசுந்தரி அம்பாள் ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழா நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய விழாவான தேரோட்டம் வரும் 24-ம்தேதி விமரிசையாக நடைபெற உள்ளது.

இதைத்தொடர்ந்து அலங்கார விமானம், தொட்டி உற்சவம், சந்திரபிரபை, யானை வாகனம், சங்குதீர்த்த தீர்த்தவாரி, கிரி பிரதஷணம், துவஜா அவரோஹனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வரும் 29-ம்தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளன. கோவில் செயல் அலுவலர் புவியரசு, தக்கர் குமரவேல், சிவாச்சாரியார்கள், பணியாளர்கள், மற்றும் கிராம மக்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்