ஆன்மிகம்

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

அந்தியூர்

அந்தியூரில் பழமையான பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான குண்டம் விழா கடந்த 5-ந் தேதி நடந்தது. 7-ந் தேதியில் இருந்து 10-ந் தேதி வரை தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டார்கள். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை