ஆன்மிகம்

கேட்ட வரம் அருளும் கேதார கவுரி விரதம்

7-11-2018 அன்று கேதார கவுரி விரதம். ஆணுக்குப் பெண் சரிநிகர் என்ற சமத்துவத்தை, முதன் முதலில் செயல்படுத்தியவர் சிவபெருமான்.

தினத்தந்தி

சிவபெருமான் தனது உடலில் சரிபாதியை பார்வதிதேவிக்குத் தந்து, அர்த்தநாரீஸ்வரர் என்ற வடிவம் கொண்டார் என்கிறது புராணங்கள்.

சிவபெருமானிடம் இடப் பாகம் வேண்டி, பார்வதி தேவி இருந்த விரதமே கேதாரீஸ்வரர் விரதம் என்றும், பார்வதிக்கு கவுரி என்ற இன்னொரு பெயர் இருப்பதால் கேதார கவுரி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்