ஆன்மிகம்

பொங்கல் திருவிழா.. சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலித்த பெருந்துறை கோட்டை மாரியம்மன்

கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து தரிசனம் செய்தனர்.

தினத்தந்தி

பெருந்துறை கோட்டை மாரியம்மன் மற்றும் முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, மாரியம்மன் மற்றும் முனியப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இன்று காலையிலிருந்தே பெருந்துறை பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. ஆனாலும், மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் இன்று மாலை சலங்கை ஆட்டம், வள்ளி- கும்மி ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?