ஆன்மிகம்

ஜெபம் செய்யும் இடமும் பலனும்

இறைவனின் திருநாமங்களை ஜெபித்தபடி, அவரை நினைத்து வழிபடுவது நன்மைகளை வழங்கும். அதுவும் அவரது நாமங்களை உச்சரிக்கும் இடத்தைப் பொறுத்து அதற்கான பலன்களும் வேறுபடுவதாக ஆன்மிக ஆன்றோர்கள் தெரிவிக்கின்றனர். அதனை பார்ப்போம்.

தினத்தந்தி

வீட்டின் பூஜை அறை- பத்து மடங்கு பலன்

வனம் - நூறு மடங்கு பலன்

குளக்கரை - ஆயிரம் மடங்கு பலன்

ஆற்றங்கரை - லட்சம் மடங்கு பலன்

மலை உச்சி - ஒரு கோடி மடங்கு பலன்

கோவில் - இரண்டு கோடி மடங்கு பலன்

அம்பிகை சன்னிதி - பத்து கோடி மடங்கு பலன்

சிவன் சன்னிதி - பல கோடி மடங்கு பலன்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்