கோப்புப்படம் 
பிற விளையாட்டு

இந்தியா ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு போட்டிக்கு தகுதிபெற்றார் பி.வி.சிந்து

இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஆஷ்மிதா சாலிஹாவை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

புதுடெல்லி,

புதுடெல்லியில் கே.டி. ஜாதவ் இன்டோர் ஹாலில் இந்திய ஓபன் பேட்மிண்டன் 2022 போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஆஷ்மிதா சாலிஹா மற்றும் பி.வி.சிந்து ஆகியோர் விளையாடினர்.

36 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில், ஆஷ்மிதா சாலிஹாவை 21-7, 21-18 என்ற கணக்கில் வீழ்த்தி முன்னாள் உலக சாம்பியனான முதல் நிலை வீராங்கனையான பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை