ஒவ்வொரு முடிவும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கட்டமைப்பை உருவாக்கும் ஒட்டுமொத்த பார்வையை நினைவுபடுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று முர்மு குறிப்பிட்டார்.
தமிழகம், கேரளம், கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகியவற்றின் வழக்குகள் இந்த கிளையில் விசாரிக்கப்படும்.