தூத்துக்குடியில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: கலெக்டர் தகவல்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் அனைவரும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தமான குறகளைத் தெரிவித்து பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: கலெக்டர் தகவல்
Published on

தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (19-6-2025) காலை 10 மணிக்கு தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கத்தில் வைத்து நடைபெறும். எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கெண்டு விவசாயம் சம்பந்தமான குறகளைத் தெரிவித்து பயன் பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com