தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, பாரதிநகரைச் சேர்ந்த ஒரு வாலிபரை முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த சிலர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகரை சேர்ந்த மீனவர் ஒருருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடைய மகன்களுக்கும் இடையே கடலில் மீன்பிடிப்பது தொடர்பாக நீண்ட நாட்களாக தொழில் தகராறு இருந்து வந்தது.
தூத்துக்குடியைச் சேர்ந்த மாட்டு இறைச்சி வியாபாரி ஒருவர், கணேஷ்நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து, அரிவாளால் தாக்கி தங்க மோதிரத்தை பறித்துச் சென்றனர ...