நம்பிக்கை வாக்கெடுப்பில் பேசிய பலரும் மரபுகளில் இருந்து வெகுதூரம் விலகிச் சென்று, தாங்கள் விரும்பியதையெல்லாம் பதிவு செய்தார்கள் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
தேவையற்ற காலதாமதம் என்பது மறைமுகமாக குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் செயலாக முடிந்துவிடும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.