தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் உள்ள பகுதிகளில், கடும் கோடை வெயிலின் தாக்கத்தில் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
திசையன்விளை பகுதியில் விளையும் முருங்கைக்காய் போன்ற காய்கறிகளை சேமித்து வைக்க அப்பகுதியில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.