தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் உள்ள பகுதிகளில், கடும் கோடை வெயிலின் தாக்கத்தில் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
ஹைதராபாத்-மதுரை இடையே இயங்கி வந்த வாராந்திர சிறப்பு ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து, அதை நிரந்தர ரெயிலாக மாற்ற ஒப்புதல் வழங்கிய மத்திய ரெயில்வே அமைச்சருக்கு சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள் ...