தூத்துக்குடி மாவட்டத்தில் ரெகுராமபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு வழங்கிய முட்டையில் கோழிக்குஞ்சு இருந்தது தொடர்பாக சமூக குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் விசாரணை நடத்தினார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆயிங்குடி அரசு நடுநிலை பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த மாதம்(ஜனவரி) 18-ந் தேதி முட்டை வழங்கப்பட்டது.