முதல்-அமைச்சர் விஜயை எனது இணையர் ஆதிரை, மகன்கள் பைந்தமிழ் வளவன் மற்றும் செந்தமிழ் திலீபன் ஆகியோருடன் சந்தித்து வாழ்த்து பெற்றேன் என வன்னி அரசு தெரிவித்தார்.
விடுதிக்கு மருத்துவர் வந்து செல்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியரிடமும், துறை அதிகாரிகளிடமும் அறிவுறுத்தினேன் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.