வனத்துறையினர் மலை கிராம மக்களுடன் சேர்ந்து வெள்ளியங்கிரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இருட்ட தொடங்கியதால் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அட்டடி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது.