ஆய்வு கூட்டத்தின்போது, துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளை முடித்து, மக்களின் பயன்பாட்டிற்காக விரைவாக கொண்டு வர வேண்டும் என அலுவலர்களை முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.
தமிழ்நாட்டில் இனி தொடங்கப்படும் அனைத்துத் திட்டங் களையும் காலநிலை மாற்றக் கண்ணாடி கொண்டு ஆய்வு செய்த பிறகே செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.