கோவில்பட்டியில் பெண் ஒருவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 3.5 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர்.
சென்னையில் மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது, மர்ம நபர் ஒருவர் மூதாட்டியின் முகத்தில் மயக்க பொடியை தூவி அவர் அணிந்திருந்த 15 சவரன் தங்கச் செயினை திருடிச் சென்றார்.