"ஜப்பானிய பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்க இதுவே சரியான தருணம். நாட்டின் எழுச்சியும் வீழ்ச்சியும் பெண்களின் கைகளில்தான் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானில் அந்நாட்டு முன்னனி நிதி மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் உயர்நிலைத் தலைவர்களுடன் இந்திய மத்திய வர்த்தக மந்திரி பியூஷ் கோயல் இன்று ஆலோசனை நடத்தினார்.