தஞ்சாவூர் மாவட்டம், துறவிக்காடு பகுதியில் ஒரு வாலிபரின் வீட்டில் தில்லங்காடு கிராமத்தைச் சேர்ந்த வாலிபரும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளனர்.
தஞ்சாவூரில் வன்மீகநாதர் கோவில் திருப்பணி தொடர்பான அனுமதி, நிர்வாக நடவடிக்கைகளுக்காக காண்டிராக்டரிடம், தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.