Search Results

முரசொலி அலுவலக வழக்கில் இருந்து நீதிபதி தண்டபாணி விலகல்
தினத்தந்தி
1 min read
முரசொலி அலுவலக இடம் தொடர்பான வழக்கில் இருந்து ஐகோர்ட்டு நீதிபதி எம்.தண்டபாணி விலகியுள்ளார்.
மோகனூர் காந்தமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகப் பெருமான் தன் வலது கையில் தண்டம் வைத்து, ஆவுடையார் மேல் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் கும்பாபிஷேக ஓராண்டு நிறைவு உற்சவம்
கும்பாபிஷேக ஓராண்டு நிறைவு விழாவில், வெட்சி எனும் செச்சை மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்சானூரில் சுந்தரராஜ சுவாமி அவதார மகோற்சவம் கருட சேவையுடன் நிறைவு பெற்றது.
நிறைவு நாளான நேற்று கருட வாகனத்தில் சுந்தரராஜ சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சுந்தரராஜ சுவாமி அவதார மகோற்சவம்... அனுமந்த வாகன சேவை கோலாகலமாக நடைபெற்றது.
சுந்தரராஜ சுவாமி அவதார மகோற்சவத்தின் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகளில் கோவில் துணை அதிகாரி ஹரிந்திரநாத் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருச்சானூரில் சுந்தரராஜ சுவாமி அவதார மகோற்சவம் நடைபெற்றது. முதல் நாளில் பெரிய சேஷ வாகன சேவை நடைபெற்றது
சுந்தரராஜ சுவாமி அவதார மகோற்சவத்தின் முதல் நாளில் பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது.
Read More
logo
Daily Thanthi
www.dailythanthi.com