கும்பாபிஷேக ஓராண்டு நிறைவு விழாவில், வெட்சி எனும் செச்சை மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சுந்தரராஜ சுவாமி அவதார மகோற்சவத்தின் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகளில் கோவில் துணை அதிகாரி ஹரிந்திரநாத் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.