தூத்துக்குடியில் முதியவர் ஒருவர், தனது பைக்கில் காடல்குடியில் இருந்து விளாத்திகுளம் நோக்கி சென்றபோது எதிர்பாராத விதமாக திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
தூத்துக்குடி தாலுகா அலுவலகத்திலுள்ள சிவில் சப்ளை பிரிவில் லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் பீட்டர் பால்துரை தலைமையில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.