பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் 50வது பிறந்தநாள் முன்னிட்டு வரும் ஜூலை 5ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் 50வது பிறந்தநாள் முன்னிட்டு வரும் ஜூலை 19ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.