ஏற்கனவே விண்ணப்பித்து நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் தேர்வு கட்டணமும் திருப்பி தரப்படும் என்றும், மறுதேர்வுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னதாகவே வெளியாவதை தடுக்க வினாத்தாள்களை அரசே அச்சிட வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக தலைவர் தெரிவித்தார்.