மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீலை சந்தித்த டிகே சிவக்குமார், மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை அளித்தார்.
அணைகளிலிருந்து 01.06.2026 முதல் 28.02.2027 வரை வினாடிக்கு 850 கன அடி வீதம் தேவைக்கேற்ப தண்ணீர் இருப்பை பொறுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.