பஞ்சு விலை தினமும் மாறுபடுவதால் நஷ்டத்தை தவிர்க்கும் வகையில், வாரம் தோறும் நூல் விலை நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளோம் என திருப்பூரில் நூற்பாலைகள் அறிவித்துள்ளன.
தேசிய அளவில் பஞ்சு விலை 9 சதவீதம் குறைந்துள்ளது. விவசாயிகள் இருப்பு வைத்திருந்த பஞ்சு தற்போது சந்தைக்கு விற்பனைக்கு வந்த நிலையில் விலை குறைந்து உள்ளது.
தூத்துக்குடி சிப்காட் தொழில்பேட்டை வளாக பகுதியில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சொந்தமான பஞ்சு குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்து, கரும்புகை வெளியேறியது.