தேசிய அளவில் பஞ்சு விலை 9 சதவீதம் குறைந்துள்ளது. விவசாயிகள் இருப்பு வைத்திருந்த பஞ்சு தற்போது சந்தைக்கு விற்பனைக்கு வந்த நிலையில் விலை குறைந்து உள்ளது.
தூத்துக்குடி சிப்காட் தொழில்பேட்டை வளாக பகுதியில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சொந்தமான பஞ்சு குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்து, கரும்புகை வெளியேறியது.