தஞ்சாவூர் மாவட்டம், துறவிக்காடு பகுதியில் ஒரு வாலிபரின் வீட்டில் தில்லங்காடு கிராமத்தைச் சேர்ந்த வாலிபரும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி அருகே அகரக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளிக்கும், சிறுவங்கூரைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே டீக்கடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே குடும்பம் நடத்த வர மறுத்த காரணத்தால், கணவர் உள்பட 2 பேர் சேர்ந்து காதல் மனைவியின் பெற்றோர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டி பகுதியில் நள்ளிரவு நேரத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அங்கிருந்து ஒரு டீக்கடை முன்பாக பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.