17 வயது மாணவியிடம் திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த வாலிபர் மீது மானாமதுரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
நாங்குநேரி பகுதியில் கொள்ளை, மிரட்டல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட நாங்குநேரி, தம்புபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.