திருநெல்வேலியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் உள்ள ஒரு மொபைல் கடையில் ஒரு மடிக்கணிணி வாங்குவதற்கு ரூ.35,000 ஐ அட்வான்ஸ் தொகையாக செலுத்தியுள்ளார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த நுகர்வோர் ஒருவர், இரண்டு முறை ரெக்கவரி கட்டணத்தையும் சேர்த்து தவணையை செலுத்தியது அவருக்கு மிகுந்த மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.