அரக்கோணத்தில் இருந்து ஜோலார்பேட்டை வரை செல்லும் மெமு எக்ஸ்பிரஸ் ரெயில் சித்தேரி ரெயில்நிலையத்தில் நின்று செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போன்று மறு மார்க்கத்திலும் நின்று செல்ல கோரிக்கை விடுக்கப்பட்டு ...
பாலக்காட்டில் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ், மெமு ரெயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும். இதனால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவிலில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க, விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரெயில் இயக்கப்பட உள்ளது.