இன்ஸ்பெக்டர் பச்சைமால், சப்-இன்ஸ்பெக்டர் அனுஜன் மற்றும் போலீசார் விரைந்தனர். அங்கு நாகசுமனை கைது செய்ய முயன்ற போது அவரது மனைவி கிருஷ்ணவேணி போலீசாரை தடுத்துள்ளார்.
நாங்குநேரியைச் சேர்ந்த ஒருவருடைய மகளுக்கு கல்வி உதவித்தொகை வந்திருப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, வாட்ஸ்அப்பில் கியூஆர் கோடு மூலம் ரூ.1 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.