தூத்துக்குடியை சேர்ந்த ஒருவரிடம் முகநூல் மூலம் அறிமுகமாகிய நபர், இணையதளத்தில் இன்டர்நேஷனல் கரன்சி டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று நம்ப வைத்து ரூ.24.64 லட்சம் பணம் மோசடி செய்துள்ளார்.
நேபாள நாட்டின் முன்னாள் நிதி மந்திரி விஷ்ணு பிரசாத் பவுடெல், மேற்கு நேபாளத்தில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் பதுங்கியிருந்தபோது போலீசாரால் அதிரடியாக வளைத்துப் பிடிக்கப்பட்டார்.